உள்நாடு

அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார்

(UTV | கொழும்பு) – இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் தமது 88வது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அநுர சீக்கிரம் குணமடைந்து வந்து பதில் கூற வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 08 மரணங்கள் பதிவு

இந்தியாவிலிருந்து 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்