உள்நாடு

அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார்

(UTV | கொழும்பு) – இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் தமது 88வது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

கஃபூர் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து கடற்படை வீரர் பலி

பாராளுமன்ற தேர்தல் – 22 மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டி – 74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

editor