உள்நாடு

அனைத்து முன்பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் நாளை (05) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொது மக்கள் தேவைக்காக

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு