உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் நாளையும் திறக்க அனுமதி

(UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருளையும் நாளையும் (10) திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி

COP: 26 – க்லாஸ்கோ நகரை அடைந்தார் ஜனாதிபதி

நீதி கோரி சுமந்திரன் – கலாய்க்கும் டக்ளஸ்