உள்நாடு

அனைத்து மதுபான சாலைகளுக்கும் 2 நாட்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரகத்திற்கு தயார்

‘கோட்டாகோஹோம்’ போராட்டத்தை ஆதரிக்க ஊடகங்களும் முன்வர வேண்டும்’

இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும்