உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நபி நாயகத்தின் பிறந்தநாளான 19ம் திகதியும், மறுநாள் 20ம் திகதி முழு நோன்மதி நாளிலும் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வன்முறையை உருவாக்கிய தலைவரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

editor

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்

editor

வவுனியா வைத்தியசாலையில் நடந்த மோசமான செயல்- ஆளுநர் அதிரடி நடவடிக்கை