வகைப்படுத்தப்படாத

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு கைது..

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு வீரசேகர காவற்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று முற்பகல் மருதானை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பு முடிவடைந்த நிலையிலே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“மு.காவின் ஸ்தாபக உறுப்பினர்கள் பலர் உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர்” மருதமுனையில் அமைச்சர் ரிஷாட்!

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

මත්ද්‍රව්‍ය සමඟ පුද්ගලයින් දෙදෙනෙකු කොටහේනදී අත්අඩංගුවට