உள்நாடு

அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 21ஆம் திகதியன்று பாடசாலைகள் திறப்பதற்கு எதிராக, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு, போராட்டங்களை முன்னெடுக்கும் என, ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

நேற்று, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கூட்டணியினர் இதனை தெரிவித்தனர்.

தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் வேலைநிறுத்தம் தொடரும் எனத் தெரிவித்திருந்தனர்.

Related posts

மேலும் 175 பேர் கொரோனாவுக்கு பலி

பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திம் ஆரம்பமானது!

மிரிஹான போராட்டத்தில் நடந்த மீறல்கள் குறித்து விசாரணை : மனித உரிமை ஆணைக்குழு