சூடான செய்திகள் 1

அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து…

(UTV|COLOMBO)  நாடளாவிய ரீதியாக அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று(21) மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் (உயிர்ப்பு பெருவிழா நிகழ்வு ) இரத்து செய்யப்பட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.

Related posts

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை

புத்தளம் பிரதேச சபை தவிசாளர் கைது