உள்நாடு

அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) –  மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கினை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசுக்கு ஆர்வமில்லை

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்பு

editor

பெலாரஸ் நாட்டில் இலங்கையர் சடலமாக மீட்பு!