உள்நாடு

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா

(UTV | கொழும்பு) –   சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (11) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாகாண சபை தேர்தல் : மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

படகில் தத்தளித்த 130 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்