உள்நாடு

அனுர பத்திரனவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

(UTV|கொழும்பு) – இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அனுர பத்திரனவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், கபடி சம்மேளத்தின் இரண்டு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக, வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் வாழ்த்து

editor

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்!!

ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்