உள்நாடு

அனுமதி வழங்கப்பட்டால் 21ம் திகதி முதல் முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டால், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

அதேவேளை, பேருந்து ஊழியர்களுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

 

Related posts

இனவாதிகளால் கொல்லப்பட்ட பெளசுல் அமீன் குடும்பத்திற்கு வீடு!

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்!

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – 02 வாரங்களுக்கு ஒரு முறை அறிக்கையளிக்குமாறு கோரிக்கை