உள்நாடு

அந்நிய செலாவணி குறித்த வதந்திகள் முற்றிலும் தவறானவை

(UTV | கொழும்பு) – வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு மத்திய வங்கியினால் இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து 230 பேர் நாடு திரும்பினர்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த 18 மாணவர்கள்

editor

அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் இருந்து நிதி