சூடான செய்திகள் 1

அநுராதபுர மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட எட்டு பேருக்கும் 8 ஆம் திகதி வரை விளக்கமறில்

(UTV|COLOMBO)  ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க செயலாளர் ஒருவருடைய வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அநுராதபுரம் மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்புத்தேகம நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போதே இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

கோடிக்கணக்கில் நஷ்டத்தில் சதொச! நடக்கப்போவது என்ன?

அல்லாஹ் என்ற எழுத்துடன் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு; இத்தனை விலைக்கு விற்பனையா?

ரவி கருணாநாயக்கவுக்கு மீளவும் நீதிமன்ற அழைப்பாணை