உள்நாடு

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல வர்த்தகர் பலி.

அத்துருகிரிய ஒருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்த்ர வசந்த உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மேலும் 3 பேர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பிரபல பாடகர் கே.சுஜீவாவும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

சற்று முன்னர் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Related posts

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்கு வந்தபோது புகுடு கண்ணாவின் சகோதரர் கைது

editor

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானம்.

பெலியத்தையில் ஐவர் படுகொலை – தந்தையுடன் மகள் கைது!