உள்நாடு

அத்தியாவசிய மருந்து தேவைகளுக்காக ஜப்பானிடமிருந்து $1.5 மில்லியன்

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஜப்பான் அரசு உதவ முன்வந்துள்ளது.

அதன்படி, ஜப்பான் அரசாங்கம் யுனிசெஃப் மூலம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அத்தியாவசிய மருந்துகளை வழங்கும்.

இந்த மருந்துகள் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும் என யுனிசெப் அறிவித்துள்ளது.

Related posts

பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

தேர்தல்கள் செயலகத்தில் இன்றும் கலந்துரையாடல்

நான் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் நசுக்கப்படும் சமூகமாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை தரப்போவதில்லை – அமீர் அலி

editor