உள்நாடு

அத்தியாவசிய மருந்து தேவைகளுக்காக ஜப்பானிடமிருந்து $1.5 மில்லியன்

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஜப்பான் அரசு உதவ முன்வந்துள்ளது.

அதன்படி, ஜப்பான் அரசாங்கம் யுனிசெஃப் மூலம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அத்தியாவசிய மருந்துகளை வழங்கும்.

இந்த மருந்துகள் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும் என யுனிசெப் அறிவித்துள்ளது.

Related posts

‘அல்லாமா இக்பால்’ புலமைப்பரிசில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் இறுதி திகதியில் மாற்றம்

வௌிநாடுகளுக்கு செல்வதை காலம் தாழ்த்துமாறு கோரிக்கை

கட்டண திருத்தம் குறித்து பஸ் தொழிற்சங்கங்களுக்கு அறிவித்தல் வழங்கப்படவில்லை