சூடான செய்திகள் 1

அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பு – மக்கள் அவதானம்

(UTVNEWS|COLOMBO) – அத்தனகலு ஓயா, துனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த பகுதியில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு

‘டிகிரி சக்தி’ பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ் தோட்டசிறார்களுக்கு பிஸ்கட்

அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்