உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மூடப்படும்

(UTV | கொழும்பு) –    கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், பேலியகொட இடமாற்றம் முதல் தற்போதுள்ள களனி பாலம் வரையான பகுதி ஞாயிற்றுக்கிழமை (14) காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

படகு தொழிற்சாலை தீ கட்டுப்பாட்டுக்குள்

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

தற்போது 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்