சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

(UTVNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் பத்தேகமவிற்கும் இடையில் கார் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று அதிவேகமாக பயணித்துள்ள நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவா்களில் இரண்டு ஆண்களும் மற்றும் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பம்…

புத்தளம் ஆனமடுவயில் நேற்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல்

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு