உள்நாடு

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமரா – ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து சீனப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமராவொன்றை இயக்கிய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொஸில் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அவதானம்: 10 மாத குழந்தையின் நாக்கை கடித்த பாம்பு!

வௌிநாடுகளிலிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்

“இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்கத் தயார்”