உலகம்

அணுசக்தி குறித்த எந்த வரம்பையும் பின்பற்றப்போவதில்லை – ஈரான்

(UTV|IRAN) – 2015ஆம் ஆண்டு பரிஸ் அணுசக்தி உடன்படிக்கையின் அனைத்து வாக்குறுதிகளையும் முறித்துக்கொள்ளப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

எரிபொருள் செறிவூட்டல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சேர்த்து வைப்பது, அணுசக்தி ஆய்வு, மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றின் தொடர்பில் எந்த வரம்பையும் பின்பற்றப்போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகது.

Related posts

இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் பூதவுடல்!

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஈரானின் கொள்கை ஒரே மாதிரிதான்

கொரோனாவினால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் முதல் 5 நாடுகள்