உள்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான சூறாவளியே இதற்குக் காரணம் என்று திணைக்களத்தின் இயக்குனர் சிரோமணி ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.

Related posts

ரணிலை போட்டி இன்றி ஜனாதிபதியாக்க வேண்டும்

online சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – டிரான் அலஸ்

மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய.