உள்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான சூறாவளியே இதற்குக் காரணம் என்று திணைக்களத்தின் இயக்குனர் சிரோமணி ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகும் நிலை

பொலிஸ் அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம்