உள்நாடு

அடுத்த சில நாட்களில் இலங்கையுடன் ஒப்பந்தம் பேச்சு: IMF

(UTV | கொழும்பு) –  அடுத்த சில நாட்களில் இலங்கையுடனான இணக்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) உறுதிப்படுத்தியுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏப்ரல் மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த அமர்வுகளில் கலந்து கொள்வார் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி பிரைஸ் மேலும் தெரிவித்தார்.

Related posts

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரானை உடனடியாக ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்