உலகம்

அடுக்கு மாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு

(UTV | ஜெர்சி) –  அடுக்கு மாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு

இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேஉள்ள ஜெர்சி தீவின் தலைநகர் செயின்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே
உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
✔குண்டுவெடிப்பு சம்பவம் அறிந்ததும் பொலிஸார் மற்றும் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
✔இந்த குண்டு வெடிப்பில் 03 பேர் அதே இடத்தில் பரிதாமாக உயிரிழந்ததுடன், ✔12 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
✔குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது அவ்வழியாக நடந்து சென்ற 2 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்றக்கொண்டு வருகின்றனர்.
✔இவ்வாறு திடீர் குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்காதவிடத்து மேலும் பொலிஸார் விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர்

பங்களாதேஷுக்கு IMF ஆதரவு

 இருமல் மருந்தினை உட்கொண்ட 200 குழந்தைகள் மாரணம்!