சூடான செய்திகள் 1

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கைது

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல-பஹத்கம வர்த்தகர் உட்பட இரண்டு பேரின் கொலை சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Related posts

தலவாக்கலை பிராதன வீதியில் மண்சரிவு

புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி

அஜித் பி பெரேரா முன்வைத்த குற்றச்சாட்டு நிராகரிப்பு