உள்நாடு

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை

( UTV | கொழும்பு) – பாதாள உலகக் குழுவின் தலைவன் ‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகாக்களின் ஒருவனான ‘சொல்டா’ எனப்படும் அசித ஹேமதிலக முல்லேரியாவில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரை நோக்கி கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சம்பிக்கவுக்கு எதிரான ராஜகிரிய விபத்தின் வழக்கு விசாரணைக்கு

பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்

முட்டை இடும் கோழிகள் இறக்குமதியில் வீழ்ச்சி