உள்நாடுசூடான செய்திகள் 1

அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு

(UTV | கொழும்பு) – தேடப்பட்டு வந்த பாதாள உலக உறுப்பினர் அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இது தொடர்பில் தெரிவிக்கையில், அங்கொட லொக்காவின் மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

ரஜமகா விகாரை பொறுப்பாளரிடம் கப்பம் கோரிய மூவருக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

தப்பியோடிய சிறைக்கைதிகளை கைது செய்ய விசேட தேடுதல்

மேலும் ஒரு தொகை ஃபைசர் நாட்டை வந்தடைந்தது