உள்நாடு

அக்குரணை மற்றும் பேருவளை பிரதேசங்கள் மீண்டும் திறக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்

Related posts

மின்சார தடை இல்லை : உறுதி செய்யும் அமைச்சர் காஞ்சன

அனுமதியை வழங்குவதா? இல்லையா? – இன்று தீர்மானம்

நாட்டை விட்டு தப்பிச் செல்லவேண்டிய அவசியமில்லை – கமல் குணரத்ன

editor