உலகம்

அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் – இடைநிறுத்திய புதிய பிரதமர் ஸ்டார்மர்.

கடந்த பிரித்தானிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தனது கொள்கைகளை அறிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவார்கள் என கடந்த அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் பிடிக்கப்படும் படகுகளை மீட்டு வருகிறோம் – ஜெய்சங்கர்.

நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!

பைடன் அரசில் இந்திய – அமெரிக்க உறவு தழைக்குமா?