உள்நாடு

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மஹாஒய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

சிறைக் கைதிகளை பார்வையிட மீண்டும் அனுமதி

பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவுநேர பொழுதுபோக்குகள் முக்கிய பங்கு – டயானா கமகே