சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – பதுளை – கஹபட பிரதேசத்தில் 4 கிராம் 925 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் நேற்றிரவு பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 29 வயதுடையவர் என்பதுடன், பெண் சந்தேக நபர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் இலங்கை விஜயம்

அரச நிறுவனங்களுக்கான ஆடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்