சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – பதுளை – கஹபட பிரதேசத்தில் 4 கிராம் 925 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் நேற்றிரவு பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 29 வயதுடையவர் என்பதுடன், பெண் சந்தேக நபர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் சமர்ப்பிப்பு

மாணவிகள் தலை மூடகூடாது – அதுரலியே ரதன தேரர்

புத்தளத்தில் உலாவும் ராட்சத மலைப்பாம்பு…