உள்நாடு

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

(UTV | கொழும்பு) –  ஒரு கோடி ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய 898 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் வெலிசர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இம்முறை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரமழான் மாத இரவுத் தொழுகைக்கு அனுமதி [VIDEO]

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

அஹுங்கல்லவில் துப்பாக்கி பிரயோகம்: இருவர் காயம்