உள்நாடு

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|யாழ்ப்பாணம்) – சாவகச்சேரி பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 10 கிராம் 214 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

சவேந்திர கடமைகளை பொறுப்பேற்றார்