உள்நாடு

ஹிஜாஸுக்கு பிணை வழங்குவது குறித்த தீர்ப்பு திங்களன்று 

(UTV | கொழும்பு) –  பயங்கரவாதத் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுஹ்வுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர்லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதி

editor

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு கைமாறும் twitter

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது