உள்நாடு

ஹட்டன், பாடசாலையில் வளைகாப்பு நிகழ்வால் சர்ச்சை

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வட்டவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கர்ப்பிணியான ஆசிரியைக்கு வளைகாப்பு செய்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் பாடசாலை அதிபர் இதற்கு உடந்தையாக செயற்பட்டதாகவும் விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், பாடசாலை நேரத்தில் இலங்கை பாடகி அசானியை அழைத்து, கடந்த மாதம் நிகழ்ச்சியொன்றினையும் நடாத்தியிருந்திருக்கின்றார்கள் எனவும் அறியமுடிந்தது.

Tamilfm

Related posts

வன்னியில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை தாக்கல் செய்தது

editor

உரத்தை உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

‘சீனாவுடன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை உடனடியாக செல்ல வேண்டும்’