சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சிக்கும் ஸ்ரீ.பொ.முன்னணிக்கும் இடையே இன்று(21) இரண்டாம் கட்ட கலந்துரையாடல்…

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே இரண்டாம் கட்ட கலந்துரையாடல் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று(21)) இடம்பெறவுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி முதல் கட்ட கலந்துரையாடலில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட கலந்துரையாடல்கள் இன்று(21) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராகுல் காந்தியின் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றமை குறித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட உத்தியோகஸ்தர்

பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்