உள்நாடு

ஷானி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தன்னை மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் சிஐடி அழைப்பு

மேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு

பொலிஸ் தலைமையகத்தினால் விசேட அறிவித்தல்