உள்நாடு

வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்குச் சட்டம் விடுக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுதேச வைத்தியம் உள்ளிட்ட வைத்திய சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமது அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று நள்ளிரவுடன் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிப்பு

editor

இஸ்லாமியர்கள் இன்று தங்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்

பணம் அச்சடிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கிறது