உள்நாடு

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) – ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய கொரோனா வைரஸ் தொற்றாளர்  ஒருவரே இவ்வாறு நேற்றிரவு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அரசு வைத்தியசாலைகளில் போதுமான மருந்து கையிருப்பில்..

கனடா வாழ் இலங்கை உறவுகளுக்கு UMSC விளையாட்டுக்கழகத்தின் அறிவிப்பு!

கப்ரால் ரூ.10 மில்லியன் பிணையில் விடுவிப்பு