உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றநிலை

வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டில் நிலையான இயக்க நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை – அலி சப்ரி

New Diamond கப்பல் தொடர்பில் பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில்

நுரைச்சோலை, மாம்புரியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி – இருவர் காயம்

editor