உள்நாடுசூடான செய்திகள் 1

வீட்டில் இருந்து பணிபுரியும் காலம் 20 ஆம் திகதி வரை நீடிப்பு

(UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரியும் காலம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம் [UPDATE]

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் 4பேர் கைது

பயணிகளின் தேவைக்கு ஏற்ப இன்று முதல் பேருந்து சேவை

editor