வணிகம்

விவசாயிகளுக்கு விதைப் பயறுகள்

(UTV|கொழும்பு) – வருடத்தின் நடுப்பகுதியில் பாசிப்பயறு உற்பத்தி மேற்கொள்ளவுள்ள விவசாயிகளுக்கு விதைப் பயறுகள் வழங்கப்படவுள்ளன.

ஐந்து ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களைக் கொண்டவர்களுக்கு இந்த விதைப்பயறுகள் வழங்கப்படவுள்ளன.

விதை மற்றும் நடுகை தொடர்பான ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இதன்மூலம் பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகள் நன்மையடைய முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

இந்தாண்டில் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அனுமதிப்பத்திரம் இரத்து

விசேட கடன் சலுகை – இலங்கை மத்திய வங்கி