உலகம்

விமானங்கள் இரத்து – மக்கா, ஜித்தா நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜித்தா நகரங்களுக்கு வௌ்ள அபாயம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்காவுக்கான புனித யாத்திரை மேற்கொண்ட பலர் வௌ்ளத்தில் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையை சவூதி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஜித்தா விமான நிலையத்தில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன

Related posts

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு – மின்சார சேவைகள் துண்டிப்பு

கொரோனாவுடன் இணைந்த வௌவால் வைரசுகள்