உள்நாடு

விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

எனவே பரீசார்த்திகள் ,பரீட்சை திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

A/L, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில்  மாற்றம் இல்லை 

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’

இலங்கைக்கு 2, 500 பசுக்களை கொண்டுவர அரசு தீர்மானம்