உள்நாடு

விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த நால்வர் கைது

(UTV | யாழ்ப்பாணம்) – விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்டத்தில் இன்று(17) காலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கோப்பாய் மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் குறித்த 4 பேர் இன்று அதிகாலை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதான 4 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

editor