உள்நாடு

வாள்கள் இறக்குமதி : விசாரணைக்கு இரண்டு சீஐடி குழுக்கள்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் காலப்பகுதியில் ஆறாயிரம் வாள்கள் இறக்குமதியானமை குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

   

Related posts

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

editor

51சதவீதமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும்என்ற நிலைமைகள் உருவாகின்றபோதே அறிவிப்பேன் – தம்பிக்க

மலையக மக்களுக்காக தனி விவாதம் நடாத்த தயாராகும் இலங்கை பாராளுமன்றம்!