கிசு கிசு

வாசுதேவ நாணயக்கார உயிருக்கு?

(UTV | கொழும்பு) –  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாரடைப்புக்கு சிகிச்சைப் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “ஸ்டென்ட்” அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும் விரைவில் திருமணமா?

உடலை வெட்டிப் பார்க்கும் மெத்திகா பித்திக்கா புத்திகா சன்ன பெரேரா எப்படி வைராலஜிஸ்ட் ஆக முடியும்? [VIDEO]

ரஞ்சனுடன் செல்பி : அதிகாரி பணி நீக்கம்