உள்நாடு

வாக்களிக்கவுள்ள ஊழியர்களது விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஒரு ஊழியர் கோரிய விடுமுறை வழங்காதவிடத்து அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஊழியர்களுக்கு வாக்களிக்க சரியான நேரம் வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு

பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாகிறது

இரத்மலானை மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்