உள்நாடு

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இராணுவ பொலிஸார் கடமையில்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இன்று(24) முதல் அமுலாகும் வகையில் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு உதவ இராணுவ பொலிஸார் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மின்சார கட்டணம் அதிகரித்தால் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படும்

இஸ்ரேலுக்கு இலவச விசாவால் பாதுகாப்பு அச்சுறுத்தலில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

மேலும் 765 பேர் பூரணமாக குணம்