வகைப்படுத்தப்படாத

வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று

(UDHAYAM, COLOMBO) – வட மாகாணத்தின் நீர் மற்றும் குடிநீர் தேவை பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும், தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

இதில் இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு போன்ற பல்வேறு பிரச்சிளைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

Related posts

Over 700 arrested for driving under influence of alcohol

நீதித்துறையின் சுயாதீனத்துவத்துக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் – ஜனாதிபதி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…